TamilMother

tamilmother.com_logo

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார்.

அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சில்லோங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இராணுவ மருத்துவர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
83 வயதான இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மலேசியாவில் சில்லொங்கில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவகத்தில் விரிவுரை நிகழ்த்தியபோது மயங்கி வீழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் மலேசியாவின் மேஹாலயாவில் உள்ள சில்லோங் தனியார் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
அப்துல் கலாம் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவிவகித்தார்.
1931ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி அப்துல் கலாம், தமிழகம் ராமேஸ்வரத்தில் படகுகட்டும் தொழிலாளியின் மகனாக பிறந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் பிரசித்த விஞ்ஞானியாக கருதப்படும் அவர் 1998ஆம் ஆண்டு பொக்ஹ்ரான் இரண்டு அணு பரிசோதனையை நடத்தியதில் முக்கிய பங்கை வகித்தார்.
இதன்மூலம் இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அவர் அழைக்கப்பட்டார்.
அப்துல் கலாம் இந்திய புகழ்மிக்க பத்மபூசன், பாரத் ரத்னா விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

PO27_Terms.jpg

EoM இன் கீழ் காப்பீட்டாளர்களுக்கான கமிஷனின் மேல் வரம்பை ஐஆர்டிஏஐ நீக்குகிறது

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நிர்வாகத்தின் செலவுகள் (EoM) மற்றும் தொழில்துறைக்கான கமிஷன் வரம்புகள் தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஆதாரங்களின்படி, அதன் குழுவானது தயாரிப்பு

மேலும் படிக்க »
107161974-1670353109910-gettyimages-1424302021-km203691_103b26d2-4228-403a-b5d0-6b8f0df68ff4.jpeg

ஆப்பிள் பே லேட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செப்டம்பர் 16, 2022 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐந்தாவது அவென்யூ ஆப்பிள் ஸ்டோருக்கு வருகை தந்தார். கெவின் மஸூர் | கெட்டி படங்கள் ஆப்பிள்

மேலும் படிக்க »
March28-pawar_d.jpg

சரத் ​​பவார் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: வீர் சாவர்க்கரின் பேரன்

வீர் சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் செவ்வாயன்று, வீர் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்துக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் போவதாகவும், என்சிபி தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

மேலும் படிக்க »
99068323.jpg

நிக் ஜோனாஸ் தனது டிஎம்மில் சறுக்கியபோது, ​​’நீண்ட தீவிர உறவில்’ இருந்ததாக பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தினார் | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார், ஆனால் இந்த நேரத்தில், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒரு மர்ம மனிதனுடன் தனது காதல் பற்றி பீன்ஸ் கொட்டுகிறார்.

மேலும் படிக்க »
IMG_NPCI-set-to-lau_GJV9_2_1_JNAQ6ASU.jpg

PPIகள் வழியாக UPI பரிவர்த்தனைகளில் பரிமாற்றம் – இதன் பொருள் என்ன?

ஏப்ரல் 1 முதல் ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. MCC (வணிக வகை

மேலும் படிக்க »
1680017872_photo.jpg

ஜூம்: ஜூம், ChatGPT-maker OpenAI ஆனது AI அம்சங்களை அதன் ஸ்மார்ட் துணைக்குக் கொண்டு வருகிறது

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ‘ஸ்மார்ட் தோழர்களை’ இணைக்க செயற்கை நுண்ணறிவு (AI) அலைவரிசையில் குதிக்கும் நேரத்தில், வீடியோ கான்பரன்சிங் தளம் பெரிதாக்கு பயன்பாட்டில் AI இன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top