TamilMother

tamilmother.com_logo

பெண்களுக்கு மட்டும்

தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். `முடி கொட்டிவிடுமோ’ என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும். தலை முடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும்.
தலையில் வகிடு(உச்சி) எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடியின் வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தேவையற்ற டென்ஷன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.
தினம் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வெந்தயக்கீரை நல்லது. துவையலாகவோ அல்லது சாம்பார், ரசம் இவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.
இதே கீரையை ஒரு கப் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதைத் தலையில் தேய்த்துச் சீயக்காய்ப் போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி, முடி வளர ஆரம்பிக்கும். அசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வர ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சினைளை வெந்தயக்கீரையை சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும்.
ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முடி நன்றாக வளரத்துவங்கும். சிலருக்கு வெந்தயக்கீரை என்றாலே பிடிக்காது. அவர்கள், உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிடலாம். டீன் – ஏஜில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தலையில் அதிகமாக எண்ணெய் சுரந்து, அடிக்கடி வியர்த்து வழியும். இதனால் தலையில் பிசுக்கு ஏற்பட்டு முடி வளர்வது தடைபடும்.
வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக வெட்டிவேர் தண்ணீரை தலைக்கு விட்டுக் கொள்ளலாம். (முதல் நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் வெட்டிவேரை துண்டாக்கி போட்டு வைத்து, காலையில் பயன்படுத்தலாம்). தலையும் சுத்தமாகி, கூந்தலும் நறுமணம் வீசுவதோடு, வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
`உடம்பைக் குறைக்கிறேன்’ என்று சிலர் சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அத்தகையோருக்கும் முடி கொத்துக் கொத்தாக உதிர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை ஆம்லெட்டுக்கு தயாரிப்பது போல நன்றாக அடித்து, அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, சீயக்காயுடன் கலந்து தலையில் தேயுங்கள்.
15 நிமிடம் கழித்துக் குளியுங்கள். முடி பளபளப்பாவதோடு, கொட்டிய இடத்தில் முடி நன்றாக வளரும். முடியை சுருள்சுருளாகச் (பெர்மிங்) செய்து கொள்வதில் சிலருக்கு ஈடுபாடு இருக்கும்.
இப்படிச் செய்யும் போது, முடியின் வேர்ப்பகுதியும் சேர்த்து சுருட்டப்படுவதால், மண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு அதிகமாக முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, முடியை சுருள் செய்வதை முடிந்த வரைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், கூந்தலின் பின்பகுதியில் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

98941191.jpg

கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 6 கோடி ரூபாயை திருப்பிக் கேட்பதை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது. இந்தி திரைப்பட செய்திகள்

தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திருப்பித் தருமாறு ஜீ ஸ்டுடியோஸ் கூறியதை “திரைப்பட மாஃபியாவின் பிரச்சாரம்” என்று கங்கனா ரனாவத் நிராகரித்தாலும், ஜீ ஸ்டுடியோவின் அறிக்கைகள் அதற்கு இழப்பீடு கோரியதாக

மேலும் படிக்க »
drdrsewa_d.jpg

ODI தொடர் தோல்வியானது SKY & ஸ்கேனரின் கீழ் கே.எல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை. உலகக் கோப்பை ஏற்பாடுகள் அக்கறை

மேலும் படிக்க »
1679567818_photo.jpg

சமூக வலைதளங்களில் மீண்டும் பகத் சிங்கின் மரண உத்தரவு | அமிர்தசரஸ் செய்திகள்

பதிண்டா: சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் கூட்டாளிகள் டிசம்பர் 17, 1928 அன்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸைக் கொன்றனர். லாகூர் சதி வழக்கு என்று பெயரிடப்பட்ட இந்த வழக்கின்

மேலும் படிக்க »
more-deaths-injuries-linked-to-recalled-eyedrops.jpg

அதிகமான இறப்புகள், நினைவுபடுத்தப்பட்ட கண் சொட்டுகள், ஹெல்த் நியூஸ், ET HealthWorld ஆகியவற்றுடன் தொடர்புடைய காயங்கள்

வாஷிங்டன்: மருந்து எதிர்ப்பு பாக்டீரியாவால் கறை படிந்த கண் சொட்டுகளுடன் தொடர்புடைய மேலும் இரண்டு இறப்புகள் மற்றும் கூடுதல் பார்வை இழப்பு வழக்குகளை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். EzriCare மற்றும் Delsam Phama இன்

மேலும் படிக்க »
98940580.jpg

‘ஜூமே ஜோ பதான்’ பாடலில் தீபிகா படுகோனுக்குப் பதிலாக இந்தப் பெண்ணை நடிக்க வைக்க விரும்புவதாக ஷாருக் கான் தெரிவித்தார். இந்தி திரைப்பட செய்திகள்

பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய பிறகு, ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படம் OTT தளத்திற்குச் சென்றது. சூப்பர் ஸ்டார் சமீபத்தில் சில ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மற்றும் அவர்களின் இடுகைகளுக்கு ஒரு விளம்பர வீடியோவில்

மேலும் படிக்க »
1679567476_photo.jpg

சூர்யகுமார் யாதவ் விடாப்பிடியாக இருக்க வேண்டும், கே.எல்.ராகுலுக்கு இன்னும் பொருந்தவில்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி சரியான நேரத்தில் எழுந்திருக்கும் அழைப்பு, ஆனால் இந்திய அணியின் உலகக் கோப்பை தயாரிப்புகளைப் பொருத்தவரை பீதி பொத்தானை அழுத்த வேண்டிய அவசியமில்லை.சூர்யகுமார் யாதவின்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top