TamilMother

tamilmother.com_logo

போயஸில் பன்னீருக்கு நிகழ்ந்த உச்சக்கட்ட அவமானம்! வெளிவரும் பகீர் தகவல்கள்

amma-loyalist-story

போயஸில் பன்னீருக்கு நிகழ்ந்த உச்சக்கட்ட அவமானம்! வெளிவரும் பகீர் தகவல்கள்

போயஸ் கார்டனில் மன்னார்குடி கும்பலால் நிகழ்ந்த மிகவும் உச்சகட்ட அவமானத்தால்தான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொந்தளித்து போய் போர்க்கொடி தூக்கியிருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின.
போயஸ் கார்டனுக்கு தாம் வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தாக்கித்தான் கையெழுத்து வாங்கப்பட்டது எனக் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இதை அதிமுகவின் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் மறுத்து வருகின்றனர்.
pannerselvam
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆனால் அதிமுக வட்டாரங்களோ, போயஸ் தோட்டத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மன்னார்குடி கோஷ்டி வரவழைத்தது.அங்கு முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட வேண்டும் என மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் முதல்வர் ஓபிஎஸ்ஸோ அப்படியெல்லாம் கையெழுத்து போட முடியாது. உங்களுக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடத்திலும் கடும் எதிர்ப்பு இருக்கிறது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இப்படி பேசியதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த கோஷ்டியின் அதிமுக்கியமான ‘தல’ முதல்வர் ஓபிஎஸ்ஸை திடீரென தாக்கியிருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை முதல்வர் ஓபிஎஸ். இதனால் வேறவழியே இல்லாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு, எனக்கு இந்த அரசியலே தேவை இல்லை; சொந்த ஊருக்கே போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் மன்னார்குடி கோஷ்டியோ, அதெப்படி அவ்வளவு ஈசியா விட்டு விடுவோம் எனக் கூறி சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறது.
இந்த உச்சகட்ட அவமானத்தால்தான் “பொறுத்தது போதும் பொங்கி எழு” என போர்க்கொடி தூக்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல்களை அடுக்குகிறது அதிமுக வட்டாரங்கள்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் முதல்வர் ஓபிஎஸ்ஸை ‘தாக்கி’ கையெழுத்தி வாங்கினார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Written and directed by Muthaiya, the film is backed by Drumsticks Productions in association with Zee Studios

ஆர்யாவின் காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியாகும் – சினிமா எக்ஸ்பிரஸ்

ஆர்யாவின் கதர் பாஷா எந்திர முத்துராமலிங்கத்தின் டீசர் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். முத்தையா எழுதி இயக்கிய இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்

மேலும் படிக்க »
1680018733_photo.jpg

பிரதமருக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக நாடியாட் ஆசிரியர் கைது | அகமதாபாத் செய்திகள்

அகமதாபாத்: சைபர் கிரைம் போலீசார் திங்கள்கிழமை ஒரு ஆசிரியரை கைது செய்தனர் நாடியாட் சனிக்கிழமையன்று முகநூல் பதிவு மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஷெட்டல் லோலியானா, 44,

மேலும் படிக்க »
PO27_Terms.jpg

EoM இன் கீழ் காப்பீட்டாளர்களுக்கான கமிஷனின் மேல் வரம்பை ஐஆர்டிஏஐ நீக்குகிறது

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நிர்வாகத்தின் செலவுகள் (EoM) மற்றும் தொழில்துறைக்கான கமிஷன் வரம்புகள் தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஆதாரங்களின்படி, அதன் குழுவானது தயாரிப்பு

மேலும் படிக்க »
107161974-1670353109910-gettyimages-1424302021-km203691_103b26d2-4228-403a-b5d0-6b8f0df68ff4.jpeg

ஆப்பிள் பே லேட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செப்டம்பர் 16, 2022 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐந்தாவது அவென்யூ ஆப்பிள் ஸ்டோருக்கு வருகை தந்தார். கெவின் மஸூர் | கெட்டி படங்கள் ஆப்பிள்

மேலும் படிக்க »
March28-pawar_d.jpg

சரத் ​​பவார் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: வீர் சாவர்க்கரின் பேரன்

வீர் சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் செவ்வாயன்று, வீர் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்துக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் போவதாகவும், என்சிபி தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top