TamilMother

tamilmother.com_logo

விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்

DMDK-chief-Vijayakanth-wife-to-be-discharged-from-hospital_SECVPF

விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் இனி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, தங்களுக்கு எத்தனை தொகுதிள், எவை எவை போட்டியிடும் தொகுதிகள் என்பதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அழைத்துள்ளது. ஆனால் இதுவரை அதிமுக தரப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேநேரம் மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. 1 களைகட்டிய அதிமுக விருப்ப மனு தாக்கல்.. சீனியர் அமைச்சர்கள் எங்கு போட்டியிட போகிறார்கள் தெரியுமா?

1680013316_photo.jpg

5 கிரகங்கள் சீரமைப்பு 2023: எங்கு, எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

5 கோள்கள் சீரமைப்பு 2023: இன்று மக்கள் அனுபவிக்கப் போகும் அரிய கண்கவர் நிகழ்வுகள் இது மார்ச் 28, 2023. இரவு வானில் ஐந்து முக்கிய கிரகங்கள் தெரியும் – வீனஸ், வியாழன், புதன்,

மேலும் படிக்க »
1680012980_photo.jpg

ஆப்பிள் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கான முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிடுகிறது

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது iOS 15.7.4 மற்றும் iPadOS 15.7.4கூடுதலாக iOS 16.4 மற்றும் iPadOS 16.4 புதுப்பிப்புகள். இந்த சமீபத்திய பதிப்புகள் பழையது ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் அதை சமீபத்தியதாக மேம்படுத்த முடியாது

மேலும் படிக்க »
1680012832_photo.jpg

மக்களவை: அரசு பங்களாவை காலி செய்ய லோக்சபா செயலக நோட்டீசுக்கு ராகுல் காந்தி ஒப்புதல் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: அதிகாரப்பூர்வ பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலக நோட்டீசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.மக்களவைச் செயலகத்தின் எம்எஸ் கிளையின் துணைச் செயலாளருக்கு

மேலும் படிக்க »
2021-11-03T081638Z_200463438_RC2WMQ9T58BS_RTRMADP_3_STATE-BANK-INDIA-RESULTS.JPG

SBI மரம் வளர்ப்பதற்கு ₹48 லட்சம் நன்கொடையாக அறிவித்துள்ளது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, கார்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் 32,000 மரக் கன்றுகளை நடுவதற்கு ₹48 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: ஐந்தாண்டுகளுக்குப்

மேலும் படிக்க »
Pakistan-1_d.jpg

‘அனைத்து வானிலை’ நண்பரான சீனாவை வருத்தப்படுத்தாமல், ஜனநாயக உச்சிமாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகுகிறது

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனநாயக மாநாட்டில் இருந்து பாகிஸ்தான் விலகியது வாஷிங்டன் இந்த வாரம். மெய்நிகர் உச்சிமாநாடு “ஜனநாயகத்திற்கான மேயர்களின் உலகளாவிய பிரகடனம்” என்ற கருப்பொருளில் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் USAID ஆகியவற்றால் இணைந்து நிதியுதவி

மேலும் படிக்க »
99065331.jpg

பாலிவுட்டை விட்டு வெளியேறுவது குறித்த கருத்துகளுக்காக பிரியங்கா சோப்ரா ட்ரோல் செய்யப்பட்டார்; ட்விட்டரட்டி கடந்த வாரம் ‘வசதியானது சலிப்பாக இருக்கிறது’ என்று கூறியதை நினைவூட்டியது | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது இதயத்தை டாக்ஸ் ஷெப்பர்டிடம் வெளிப்படுத்தினார் மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை “காஸ்ட் செய்யவில்லை” மற்றும் தொழில்துறை ‘அரசியலை’ குற்றம் சாட்டியதால் ஹாலிவுட்டுக்கு செல்ல முடிவு செய்ததாக அவரது போட்காஸ்டில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top