TamilMother

tamilmother.com_logo

வெடிக்குமா பூகம்பம்.. அதிமுக அலுவலகத்தை போஸ்டரால் அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஈபிஎஸ் கடும்ஷாக்

ops-eps

வெடிக்குமா பூகம்பம்.. அதிமுக அலுவலகத்தை போஸ்டரால் அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஈபிஎஸ் கடும்ஷாக்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்… தாயின் தலைமகன்..என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு கூட இவ்வளவு மோதல்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதற்கு வெளிப்படையாக இப்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது, by TaboolaSponsored LinksYou May Like Over 60? Don’t Fall For The Equity Release Myths with Telegraph Media Group People Aged over 50: £19.99 Will Writing Service Money Saving Wills தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்ற வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. ஆனால் அதேநேரம் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கொங்கு மண்டலததில் அதிமுகுவிற்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் வட மாவட்டங்களிலோ அல்லது சென்னை மண்டலத்திலோ, தென் மாவட்டங்களிலோ ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தான் 66 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை பறிகொடுத்தது. பாஜக காரணம் அதிமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அதிமுகவின் ஒரு சாரர் கருதுவது பாஜக உடன் வைத்த கூட்டணி. இன்னொரு காரணம், வன்னியர்களுக்கு அளித்த தனி இடஒதுக்கீடு, இந்த இரண்டு காரணங்களால் அதிமுக தோற்றதாகவே அதிமுகவினர் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இடஒதுக்கீடு காரணம் இடஒதுக்கீடு விவகாரத்தால் தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றதாகவும், வட மாவட்டங்களில் பிற சாதியினர் மொத்தமாக எதிர்த்து வாக்களித்து அங்கும் தோல்வியை தந்துவிட்டனர் என்று அதிமுகவின் தென் மாவட்ட தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். குறிப்பாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி எடுத்த இடஒதுக்கீடு முடிவே தோல்விக்கு காரணம் என்று அதிமுக கூட்டத்தில் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியானது. எதிர்கட்சி தலைவர் இப்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்க முதன்மையான காரணம் கட்சியில் காணப்படம் இரு தலைமைகள். எதிர்க்கட்சி தலைவர் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை கூட்டம் இதை உறுதி செய்யும் விதமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மாற்றி மாற்றி கோஷங்களை எழுப்பிக் கொண்டனர். மேலும் ஜெயலலிதா நினைவிடத்திலும் தொண்டர்கள் மாறி மாறி குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள் அன்று கூட்டம் இதனால் அன்றைய கூட்டம், அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுக்காமேலேயே நிறைவு பெற்றது. திங்கட்கிழமை காலை 9.30மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கி அப்போது தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மோதல் ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி தான் எதிர்க்கட்சி தலைவராக பொறுபேற்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக மோதும் நிலை காணப்படுகிறது. அரசியல் செய்திகள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா PrevNext தாயின் தலைமகனே இந்நிலையில் போஸ்டர்களிலும் இரு தரப்பினும் இப்போது மோதிக்கொள்ள தொடங்கி உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்… தாயின் தலைமகன்.. போஸ்டர்களை வில்லிவாக்கம் பகுதி அதிமுகவினர் ஓட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருவருமே எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இதனால் கட்சியில் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று அதிமுகவினர் சிலர் அச்சம் அடைந்துள்ளனர்.

1679570050_photo.jpg

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெறுகிறது

Xiaomi வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது — Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் கடந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி. ஸ்மார்ட்போன் இப்போது அதன் இரண்டாவது விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போனின்

மேலும் படிக்க »
த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்: 90களின் பிற்பகுதியில் பாலிவுட் மெகாஸ்டார் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நெருக்கம் பரவலான கவனத்தைப் பெற்றது. ஹம் தில் தே சுகே சனம் திரைப்படத்தில் அவர்களின்

மேலும் படிக்க »
1679569875_photo.jpg

அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு மகாத்மா காந்தியை அழைத்தார் ராகுல் காந்தி; மக்களை அவமதிக்க சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸை பாஜக சாடுகிறது: முக்கிய புள்ளிகள் | இந்தியா செய்திகள்

புதுடில்லி: ‘மோடி குடும்பப்பெயர்’ எனக் கூறப்பட்டதாகக் கூறப்படும் 2019 கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு நீதிமன்றம்

மேலும் படிக்க »
kzadss_d.jpg

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை: `ஒருநாள் தொடரை இழந்ததை மறந்துவிடக் கூடாது`

மார்ச் 31-ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சலசலப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வியை மறந்துவிட்ட தவறை இந்திய அணி செய்யக்கூடாது என்று ஜாம்பவான் கூறினார். சுனில் கவாஸ்கர்.

மேலும் படிக்க »
Guitarist Steeve Vatz passes away

கிதார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார் – சினிமா எக்ஸ்பிரஸ்

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்த பிரபல இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் வியாழக்கிழமை காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அவர் இசைத்த சில பிரபலமான பாடல்கள், Nenjukul Peidhidum

மேலும் படிக்க »
arrestrepresentativeimage_d.jpg

அம்ரித்பாலுக்கு அடைக்கலம் கொடுத்த ஹரியானா பெண், அவரது கூட்டாளி பிடிபட்டார் என்று காவல்துறை கூறுகிறது

ஹரியானா குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பப்பல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர், இது காலிஸ்தான் ஆதரவு சாமியார் தப்பியோடியிருக்கலாம்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top