TamilMother

tamilmother.com_logo

“யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்”.. நீலகிரி கலெக்டர் திவ்யா வேண்டுகோள்!

rescue-team

 

ஊட்டி: யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்.. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் 42 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது” என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. வழக்கமாக எப்போதுமே நீலகிரியில் மழை பொழிவு இருக்கும் என்றாலும், இந்த புயலில் கரையை கடக்கும்போது, கண்டிப்பாக

மேலும் மழை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் கொட்டும் மழை… மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கும்போது, “நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளது.. அதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ‘நிவர் புயல்’ காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ,வாகனங்கள், மின் வசதி, 40 பேரிடர் பயிற்சி குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 456 புயல் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நீலகிரி மலைப்பகுதியாக இருப்பதால் அதிக காற்றும் , மழையும் வர வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான இடங்கள், மண் சரிவு ஏற்படகூடிய இடங்களில் வீடுகளில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர உதவிகளுக்கு,1077 க்கு தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், யாரும் பயடப்பட தேவையில்லை” என்றார்.


த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்: 90களின் பிற்பகுதியில் பாலிவுட் மெகாஸ்டார் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நெருக்கம் பரவலான கவனத்தைப் பெற்றது. ஹம் தில் தே சுகே சனம் திரைப்படத்தில் அவர்களின்

மேலும் படிக்க »
1679569875_photo.jpg

அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு மகாத்மா காந்தியை அழைத்தார் ராகுல் காந்தி; மக்களை அவமதிக்க சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸை பாஜக சாடுகிறது: முக்கிய புள்ளிகள் | இந்தியா செய்திகள்

புதுடில்லி: ‘மோடி குடும்பப்பெயர்’ எனக் கூறப்பட்டதாகக் கூறப்படும் 2019 கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு நீதிமன்றம்

மேலும் படிக்க »
kzadss_d.jpg

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை: `ஒருநாள் தொடரை இழந்ததை மறந்துவிடக் கூடாது`

மார்ச் 31-ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சலசலப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வியை மறந்துவிட்ட தவறை இந்திய அணி செய்யக்கூடாது என்று ஜாம்பவான் கூறினார். சுனில் கவாஸ்கர்.

மேலும் படிக்க »
Guitarist Steeve Vatz passes away

கிதார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார் – சினிமா எக்ஸ்பிரஸ்

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்த பிரபல இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் வியாழக்கிழமை காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அவர் இசைத்த சில பிரபலமான பாடல்கள், Nenjukul Peidhidum

மேலும் படிக்க »
arrestrepresentativeimage_d.jpg

அம்ரித்பாலுக்கு அடைக்கலம் கொடுத்த ஹரியானா பெண், அவரது கூட்டாளி பிடிபட்டார் என்று காவல்துறை கூறுகிறது

ஹரியானா குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பப்பல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர், இது காலிஸ்தான் ஆதரவு சாமியார் தப்பியோடியிருக்கலாம்

மேலும் படிக்க »
reveal-healthtech-raises-4-million-in-funding-from-w-health-ventures.jpg

ரிவீல் ஹெல்த்டெக், டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸ், ஹெல்த் நியூஸ், ஈடி ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிலிருந்து $4 மில்லியன் நிதி திரட்டுகிறது

புதுடெல்லி: ஆரம்ப நிலை நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஹெல்த்கேர்-ஐ மையமாகக் கொண்ட வென்ச்சர் கேபிடல் நிறுவனமான டபிள்யூ ஹெல்த் வென்ச்சர்ஸிடமிருந்து விதைச் சுற்றில் $4 மில்லியன் திரட்டியுள்ளதாக வியாழனன்று ரிவீல் ஹெல்த்டெக் தெரிவித்துள்ளது. Reveal

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top